Saturday 23 March 2013

TNTET TAMIL 001


ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை


* தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை - கலிப்பா
* ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
* தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
* யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்
* உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
"இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
* 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
* பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11
* "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
* வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
* உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
* திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
* காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

* மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் - பாண்டியர்
* தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
* தொல்காப்பியம் - முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
* தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.
* பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
* நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்.
* சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
* சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
* "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
* தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
* புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
* மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
* ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
* மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
* சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
* தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
* இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
* இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
* அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன
* தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
* சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
* காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
* காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
* மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
* மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
* மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
* மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
* மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
* தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
* திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
* சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
* சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
* "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
* "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
* "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

No comments:

Post a Comment