Sunday 24 March 2013

tntet tamil 006




நூல்களின் பெயர், வருடம் மற்றும் நூலாசிரியர்களின் பெயர்கள்








சாகித்ய அகாதமிசாகித்ய அகாதமி பரிசு வாங்கிய நூல்களின் பெயர், வருடம் மற்றும் நூலாசிரியர்களின் பெயர்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது. 





தமிழ் இன்பம் (கட்டுரைகள்) - 1955 - ரா.பி.சேதுப்பிள்ளை


அலைஓசை (புதினம்) - 1956 - கல்கி கிருஷ்ணமூர்த்தி


சக்ரவர்த்தி திருமகன் - 1958 - இராஜாஜி


அகல்விளக்கு (புதினம்) - 1961 - மு.வரதராசன்


அக்கரைச் சீமையிலே (பயணம் ) -1962 - மீ.ப.சோமசுந்தரம்


வேங்கையின் மைந்தன் (புதினம்) - 1963 - அகிலன்


ஸ்ரீ ராமானுஜர் (வரலாறு) - 1965 - பி.ஸ்ரீ.ஆச்சாரியா


வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (திறனாய்வு) - 1966 - ம.பொ.சிவஞானம்


வீரர் உலகம் (கட்டுரை) -1967 - கி.வ.ஜகந்நாதன்



வெள்ளைப்பறவை (கவிதை) - 1968 - அ. சீனிவாசராகவன்


பிசிராந்தையார் (நாடகம்) -1969 - பாரதிதாசன்


அன்பளிப்பு (சிறுகதை) - 1970 - கு.அழகிரிசாமி


சமுதாயவீதி (புதினம்) -1971 - நா.பார்த்தசாரதி


சிலநேரங்களில் சிலமனிதர்கள் - 1972 - த.ஜெயகாந்தன்


வேருக்குநீர் (புதினம்) - 1973 - ராஜம் கிருஷ்ணன்


திருக்குறள் நீதி இலக்கியம் (திறனாய்வு) - 1974 - க.த.திருநாவுக்கரசு


தற்காலத் தமிழ் இலக்கியம் (திறனாய்வு) -1975 - இரா.தண்டாயுதம்


குருதிப்புனல் (புதினம்) - 1977 - இந்திரா பார்த்தசாரதி


புதுக்கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (திறனாய்வு) -1978 

-வல்லிக்கண்ணன்



சக்திவைத்தியம் (சிறுகதை) - 1979 - தி.ஜானகிராமன்


சேரமான் காதலி (புதினம்) -1980 - கண்ணதாசன்


புதிய உரைநடை (திறனாய்வு) - 1981 - மா.இராமலிங்கம்


மணிக்கொடிக்காலம் (திறனாய்வு) -1982 - பி.எஸ்.இராமையா


பாரதிகாலமும் கருத்தும் (திறனாய்வு) -1983 - ரகுநாதன்


ஒரு காவிரியைப்போல (புதினம்) -1984 - லட்சுமி


கம்பன் புதிய பார்வை (திறனாய்வு) -1985 - அ.ச.ஞானசம்பந்தம்


இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (திறனாய்வு) - 1986 - க.நா.சுப்பிரமணியம்


இரவுக்குமுன் வருவது மாலை (சிறுகதை) - 1987 - ஆதவன்


வாழும் வள்ளுவம் (திறனாய்வு) - 1988 - வா.செ.குழந்தைசாமி


சிந்தாநதி (தன் வரலாறு) - 1989 - லா.ச.ராமாமிர்தம்


வேரில் பழுத்த பலா (சிறுகதை) - 1990 - சு.சமுத்திரம்


கோபல்லபுரத்து மக்கள் (புதினம்) -1991- சி.இராஜநாராயணன்


குற்றாலக்குறிஞ்சி (வரலாற்று புதினம்) -1992 - கோ.வி.மணிசேகரன்


காதுகள் (புதினம்) - 1993 - எம்.வி.வெங்கட்ராம்


புதிய தரிசனங்கள் (புதினம்) -1994 - பொன்னீலன்


வானம் வசப்படும் (புதினம்) -1995 - பிரபஞ்சன்


அப்பாவின் சினேகிதர் (சிறுகதை) -1996 - அசோகமித்திரன்


சாய்வு நாற்காலி (புதினம்) -1996 - தோப்பில் முகமது மீரான்


விசாரணைக்கமிசன் (புதினம்) - 1998 - சா.கந்தசாமி


ஆலாபனை (கவிதை) -1999 -அப்துல் ரகுமான்


விமரிசனங்கள் மதிப்புரை பேட்டிகள் - 2000 - தி.க.சிவசங்கரன்


சுதந்திரதாகம் (புதினம்) - 2001 - சி.சு.செல்லப்பா


ஒரு கிராமத்து நதி (புதுக்கவிதை) -2002 - சிற்பி


கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) -2003 - வைரமுத்து


வணக்கம் வள்ளுவம் ( கவிதை) - 2004 - ஈரோடு தமிழன்பன்


கல் மரம் (நாவல்) - 2005 - திலகவதி


ஆகாயத்துக்கு அடுத்த வீடு (புதுக்கவிதை) -2006 - மு.மேத்தா


இலையுதிகாலம் (புதினம்) - 2007 - நீலபத்மநாபன்



மின்சாரப் பூக்கள் - 2008 - மேலாண்மை பொன்னுச்சாமி


கையொப்பம் (கவிதை) - 2009 - புவியரசு


சூடிய பூ சூடற்க - 20101 - நாஞ்சில் நாடன்


காவல் கோட்டம் - 2011 - சு.வெங்கிடேசன்










No comments:

Post a Comment